எல்லாரும் பேசி முடிக்கட்டுமின்னே கதிரவன் பொறுமையா இருக்கான். அவன் பேச ஆரம்பிச்சா எல்லா காக்காயும் பறந்திடுமில்ல.
போட்டியிருந்தா தானே தரமிருக்கும். புரியாத லூசுங்களுக்கு எப்படி புரிய வைக்க போறான் கதிர்
இது என்ன மச்சக்காளை நல்லவன் போலவே ஒரு சீன போட்டுக்கிட்டு இருக்கான்....ஏன் அந்த ஊருல இருக்குறவுங்களுக்கு தெரியாத அவன் எப்படி பட்டவன்னு..... கதிர் பத்தி நல்லா தெரிஞ்சவுங்க கதிருக்கு தானே சப்போர்ட் பண்ணுவாங்க.....