கதிரவனோட இனி சமாளிக்கணும் போலயே...பொய் சொல்லாம இருந்தப்பயே அவள வெட்டு ஒன்று துண்டு இரண்டு ஆக பார்த்தானே..இப்ப கோழிய மசாலா ல பிரட்டினாப்பல பொய்யா பிரட்டிடாலே..இப்ப அவன் 65 செய்யப் போறானோ தந்தூரி செய்யப் போறானோ... எப்படியோ ..சோமாஸ் மாதிரி நமக்கு கோழி முக்கியம்