நன்மையை விரும்பும் நாம்..
நன்மையை போற்றும் நாம்..ஒவ்வொரு நொடியும்ஒவ்வொரு நிமிடமும்புதுமையே..கற்றவை மறந்திட கூடாது..
கற்க மறக்கலாகாது...
நன்மைகளை நினைவு
கொள்வோம்..
தீய எண்ணங்களுக்கு
தீ வைப்போம்...
மதியில்லாத மக்களே
முட்டாளை தலைவனாக
கொண்டாடுவான்..
மதி கொண்டு
விதி செய்வோம்...
தவறுகளுக்கு துணை
நிற்க வேண்டாம்..
தவறான தலைவனை
தேர்ந்தெடுக்க வேண்டாம்...
வரும் நாட்களில்
தமிழ் சமுதாயம்
வாழ வழிவகுப்போம்