இது மண்டைக்கனம் பிடிச்ச
வைதேகியால் வந்த வினைதான்
அதை விட வைதேகியின் அப்பன்
பண்ணிய சதிவேலையால் வந்த
வினைதான்ப்பா இது
தாயைப் போல பிள்ளை நூலைப்
போல சேலைங்கிறது சரியாகத்தான்
இருக்கு
கண்ணகட்டி காட்டில் விட்டது போல இருக்கு வைதேகியோட நிலைமை.நல்ல வசதி வாய்ப்புகளுக்கு பழகிவிட்டு திடீரென்று இப்படி ஆனால் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் ராமோடு ஒரு புரிதல் வந்தால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை.