Joher
Well-Known Member
ராம் மாமா மிகவும் எதார்த்தம்.............
சிறு பிள்ளைகளை கூட எட்டி பார்த்தால் ஒட்டிக்கொள்ளுமோ எனும் ரகம்..........
பாட்டி மகனை அண்டி பிழைப்பவர்.......... முடிவெடுக்க முடியாது.........
ராம் அம்மா அப்பா இறந்த போது உள்ள நிலைமை மிகவும் கொடுமை.........
மாமாவாம்......... ஆனால் நீங்கள் தான் எல்லாம் என்று சொன்னால் தான் பார்த்துக்கொள்வாராம்..........
இதற்கெதற்கு இவரிடம் போகவேண்டும்.......... தன் உடன் பிறந்தவள் குழந்தைகள் என்று கூட தோன்றாதா...........
எதார்த்தமான கதை............ characters...........
சிறு பிள்ளைகளை கூட எட்டி பார்த்தால் ஒட்டிக்கொள்ளுமோ எனும் ரகம்..........
பாட்டி மகனை அண்டி பிழைப்பவர்.......... முடிவெடுக்க முடியாது.........
ராம் அம்மா அப்பா இறந்த போது உள்ள நிலைமை மிகவும் கொடுமை.........
மாமாவாம்......... ஆனால் நீங்கள் தான் எல்லாம் என்று சொன்னால் தான் பார்த்துக்கொள்வாராம்..........
இதற்கெதற்கு இவரிடம் போகவேண்டும்.......... தன் உடன் பிறந்தவள் குழந்தைகள் என்று கூட தோன்றாதா...........
எதார்த்தமான கதை............ characters...........