மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்
வளைகாப்பு மட்டும் போட்டுட்டு ஸ்டோரியை முடிச்சா என்ன அர்த்தம், மித்ரா மேடம்?
என்ன குழந்தை பிறந்ததுன்னு எனக்கு தெரியணுமில்லே?
என்ன தனவிதிக்கு புதுசா கட்டின கடையா?
இதெல்லாம் டூ டூ மச், இளங்கதிர் மச்சான்
பிறந்த வீடு ஏழ்மைன்னா எதிர் வீட்டுக்காரங்க பட்டும் நகையும் போட்டிருக்குறது கண்ணை உறுத்துமா?
இது நல்லாயிருக்கே, நியாயம்?
எது எப்படியோ தனவிதிக்கும் நல்லது செஞ்சிட்டான்
இளங்கதிர் பையன் நல்ல பையன்
அருமையான அழகானதொரு குடும்ப நாவலை கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம், மித்ரா டியர்
இதே போல அடுத்து ஒரு அழகிய நாவலுடன் சீக்கிரமா ஓடி வாங்க பார்க்கலாம்