mallika
Administrator
Writer time being perai suspense saa vechirukkaanga
so no asking name
here comes an intro for
ப பா பூ
பூ : பூதம்
"கையா கரலாக்கட்டையா ? என்னா அடி.. இனி தூங்கவே கூடாது. தூங்குனதான கனவுல வந்து அடிப்ப.. பூத பஞ்ச பூத தூங்காதடா..
தூங்கமாட்டேன் தூங்கமாட்டேன்.."
பா : பார்த்திபன்
"நான் வாயில பேசமாட்டேன். அது நம்ம ஏரியா இல்ல. ஆனா, பேசுனா உன்னோட வாய் அடுத்து பேச இருக்காது.."
ப : பனிமலர்
"பாசமா பகையா ? பாசம்னா பாலுள்ள சக்கரக் கலக்குற நான், பகைனா உனக்குப் பாயிஷனும் கலக்குவேன்.."
ப பா பூ... விரைவில்...
அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
so no asking name
here comes an intro for
ப பா பூ
பூ : பூதம்
"கையா கரலாக்கட்டையா ? என்னா அடி.. இனி தூங்கவே கூடாது. தூங்குனதான கனவுல வந்து அடிப்ப.. பூத பஞ்ச பூத தூங்காதடா..
தூங்கமாட்டேன் தூங்கமாட்டேன்.."
பா : பார்த்திபன்
"நான் வாயில பேசமாட்டேன். அது நம்ம ஏரியா இல்ல. ஆனா, பேசுனா உன்னோட வாய் அடுத்து பேச இருக்காது.."
ப : பனிமலர்
"பாசமா பகையா ? பாசம்னா பாலுள்ள சக்கரக் கலக்குற நான், பகைனா உனக்குப் பாயிஷனும் கலக்குவேன்.."
ப பா பூ... விரைவில்...
அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...