ThangaMalar
Well-Known Member
நீங்க ஏன் அப்படி எழுதுறீங்க, உமா?..வேற சைட் தமிழ் எழுதி இங்க பேஸ்ட் பண்ணின தான் இப்படி வருது பானு.....நம்ம சைட்-ல எழுதினா சரியா வருது .....
நீங்க ஏன் அப்படி எழுதுறீங்க, உமா?..வேற சைட் தமிழ் எழுதி இங்க பேஸ்ட் பண்ணின தான் இப்படி வருது பானு.....நம்ம சைட்-ல எழுதினா சரியா வருது .....
அப்புறம் நமக்கு எப்படி கதை வரும்?..
ரிஷப் தான் அவளுக்கு பொருத்தமா இருக்க மாட்டானே..
அர்ச்சனாவ யார் காப்பாத்துறது?..
லாஸ்ட் அப்டேட்-ல or அதுக்குவக்கீலு ஏன்பா அழணும்? இந்த மாதிரி ஒரு ஸ்திர புத்தி இல்லாத.. பொண்ணை கட்டினத்துக்கு வேணா தனியா போயி அழட்டும்...
தப்பு யார் பண்ணினாலும் தப்பு தான்.
நீங்க ஏன் அப்படி எழுதுறீங்க, உமா?..
அவங்கதான் இவளை ஏற்கனவேஅதான்......
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பானாம்.....
அதான் பண்ணுற......
Divorce மட்டும் அம்மாக்கு தெரிச்சுது இவளுக்கு சங்கு தான்......
அது சொன்னது.....அவங்கதான் இவளை ஏற்கனவே
செத்துப் போறியா, சரி செத்துப்
போ-ன்னு சொல்லிட்டாங்களாமே,
Joher டியர்
ஓ.. அப்படியா..தமிழ் font டவுன்லோட் பண்ணலை மலர் .....Hubby ஆபீஸ் ஒர்க் பண்ணுறதால .... தமிழ் english மாத்தி மாத்தி சில சமயம் வரதால அவருக்கு problem வருது ...அதனால தான் ...நான் போன் use பண்ணறது இல்லை ....
First மேரேஜ் செஞ்சதை உலகதெரியல......
அப்படி இருந்தால் பாலா துணையோடு அப்பவே மும்பைக்கு அனுப்பியிருக்கலாமே......
Lover க்கு கல்யாணம் என்றதும் ஓடோடி வந்திருக்கவேண்டாமா????
ரெண்டுமே பண்ணல.....
2வது கல்யாணம் மட்டும் stress பண்ணுறான்.....
Why......
வாய் வார்த்தை பேசவேஅப்புறம் நமக்கு எப்படி கதை வரும்?..
ரிஷப் தான் அவளுக்கு பொருத்தமா இருக்க மாட்டானே..
அர்ச்சனாவ யார் காப்பாத்துறது?..