திலோ அர்ச்சனா பார்த்த பொண்ணு என்பதற்காக மாலினியையும், திலோவையும் ஒரே மாதிரி இந்த வித்யா எடைபோடுவது தப்பு...
வைதேகி அம்மா வுக்கும் அரவிந்த் னாலும் சம்மதம் தான்.ஆனால் யாராக இருந்தாலும் உடனடியாக திருமணம் நடக்க வேணும் அவங்களுக்கு. சுபஸ்ய சீக்கிரம்...
நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு நல்ல குணமா வாயில் கேட்காமல் லெட்டரில் எழுதி கேட்டுட்டாளோ திலோ