P6 Neengaatha Reengaaram

Advertisement

Manimegalai

Well-Known Member
ஜதி ரொம்பதான் டக்கு:ROFLMAO::LOL:
இப்பதான் சந்தேகம் வருது... ..
வீட்டுக்கு வந்து செம அலப்பறை தான்..
இப்ப கடைக்கா
மருதுவ நல்லா கவனிக்க போறா!!!!
கண்டுபிடிச்சிடுவாளா...
மருது விருப்பத்தை...
 
D

[Deleted] admin 4

Guest
Tks மல்லி........

ஜதி........ வாயை தொறந்தாச்சு........:D:D:D
கத்திய கத்தலுக்கு ஜானி முதல் மருது வரை பயந்தாச்சு......
வாய்ஸ் எப்படி........:p:p:p

உயிர் நண்பனை பார்த்து....... ஜீவா........:p:p:p:p

மாமியார் மயங்கிட்டாங்களே...........:eek::eek::eek:
இவங்க வீட்டுலே இவ தான் கொஞ்சம் தெளிவு போல.......:D:D
உன்னோட மல்லுக்கு நிக்க ஒருத்தராவது வேண்டாமா??????

அன்னைக்கு என்னை திட்டுனீங்களே அந்த mam வந்திருக்காங்க........:eek::eek::eek:
என்னக்கா...... நம்மை இப்படி கவனிக்கிறாங்க.........
மருது.......... உன்னோட கூட்டாளிகள் உன்னை காட்டிக்குடுத்துட்டு தான் விடுவாங்க போல........

நல்ல நேரம் பாத்து
நண்பனயே மாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது.........

**********************

இருபூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே..........
It is fun when you mention the song..

Adutha songodathu podala?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top