Tks மல்லி...........
Mrs வல்லபன்,,,,,,,,
மரியாதை என்ன விலைனு கேட்பாள் போல......
அர்ச்சனாக்கும் வெற்றிலை பாக்கு தானா?????
ரெண்டு பேரும் உடுக்கை அடிக்காமல் ஆடபோறாங்க.......
எல்லாவற்றிக்கும் காரணம் தாத்தா தானா???????
பாலாவை நம்பினோர் கைவிடப்படுவர்-னு கடைசியில் வல்லபன் கிட்ட சேர்த்துட்டானே......
போடா வல்லபா.........
பொண்ணுங்களே முடிவெடுத்து உனக்கு ஒரு பிடிக்காத பொண்ணை பார்த்துட்டாங்களே........
இப்போ என்ன செய்ய போகிறாய்??????