என்னடா இது திரும்பவும் எபி 1ல இருந்து நாங்க படிக்கணுமா
அவளுக்கு ஏற்கெனவே இருக்கும் அனுபவத்தில் கிண்டலா பார்ப்பா நக்கல் பண்ணுவா........ இதையே உன்னால் சகிச்சுக்க முடியலை....... நீ போனால் இதையே அவளை பார்த்து ஊர் பண்ணுமே...... அப்போ அவ நிலைமை???
நீ சேரணும்னு பிரியுறேன் சொல்ற அவ வேண்டாம்னு சொல்றா.....
இப்போ உனக்கு depression போகணும் அதனால் பிரியனும் னு சொல்ற மாதிரி அவளுக்கும் ஏறாதா???
அதுக்காக ஏன் பிரியனும்??? பிள்ளையை அம்மா வீட்டில் விட்டுட்டு எங்கேயாச்சும் போகவேண்டியது தானே ரெண்டு பேரும்......
சுய அலசல் நல்லது தான்....... ஆனால் ரெண்டு பேர் சம்மதம் இல்லாமல் பிரியுறப்போ சேர வாய்ப்பில்லாமல் கூட போகலாமே......
உனக்கு உடையுறதுல இஷ்டமில்லைனு சொல்றியே எல்லோர் பார்வையையும் அவள் தான் எதிர்கொள்ளணும்.....
எப்போவும் யார் பக்கம் தப்பு இருந்தாலும் அட்வைஸ், அனுசரிச்சு போ, சகிச்சுட்டு போ பிளா பிளா எல்லாமே பெண்களுக்கு தான்...... வாரிவழங்குவாங்க...... தப்பு செய்ற ஆண்களுக்கு கூட அவ்ளோ அட்வைஸ் இருக்காது......
வயசு இன்னும் வாழ இருக்குனு எல்லாம் யாராவது பிரிவாங்களா???
இனி என்ன சொல்ல போறாங்க இவளுக்கு வாழ தெரியலைனு.....
போடா போடா