P32 Naan Enathu Manathu

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமை மல்லி:love::love::love:.சந்தோஷ், ஷர்மியின் மாற்றங்களை கண்டு கொள்வது,அவள் மேல் கொண்ட பாசத்தை காட்டுகிறது:giggle::giggle::giggle:.விசாலி சித்தி:):).

ரவி ஒன்றுமில்லாமல் இருந்த போதும் திமிராக இருந்தவன் முகத்தில் இப்போது கவலை தெரிவதை ஷர்மி கண்டு கொண்டாள்:oops::oops:.ரவி பணத்துக்காக கும்பகோணம் வீட்டை விற்பதை பற்றி பேசினானா:unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னங்க :p:p:p என்ன என்னங்க :LOL::LOL::LOL:
வழிக்கு வர்றாங்க 2 பேரும்.......

தண்ணிக்குள்ளேயும் தடம் எடுத்துடுவாங்க னு சொல்வாங்க........ இந்த சந்தோஷ் கண்ணுக்கு ஷர்மி விஷயம் எதுவும் தப்பாது போல......
தெரியுறப்போ கஷ்டமா போய்டுமே அவனுக்கு.......
சந்தோஷ் இன்னும் ஹாப்பி நியூஸ் சொல்லலையே.......

மாமியார் செமையா ட்ரைனிங் குடுக்குறாங்களே........
ஷர்மியும் முகம் சுளிக்காமல் கேட்க்குறா.......
விசாலி சித்தி ஆகிட்டாங்க........
சூப்பர் ஷர்மிக்குள் பல மாற்றம்......
எல்லாம் தெரிஞ்ச ஷர்மிக்கு ரவியை தூங்க வைப்பது எப்படி னு தெரியலையே :p:p:p

வேலைக்காரன் கிட்ட திமிர் இருக்க கூடாது......
வீட்டுக்காரன் கிட்ட திமிர் இல்லைனதும் மனசு கேட்கலை போல ஷர்மிக்கு......

என்ன கும்பகோணம் சொத்து விக்க பிளான் போடுறானா???
அடேய் லூசாப்பா ஷர்மி நிறைய காசு ஜூவல்ஸ் இருக்கு........
தெரிஞ்சா இன்னுமா என் கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலைன்னு எட்டி போய்டா போறா......
பார்த்துடா படுத்தாதே அவளை......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top