P3 Maayamaai Manthiramaai

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஒரு வீட்ல தாத்தா, அப்பா , பேரன் ( ஹீரோ) .. மூணு gents...

அதே தெருவில அம்மா, பொண்ணு with தாத்தா, பாட்டி...

அம்மா, அப்பாவை வேண்டாம் னு போயிட்டாங்க...
தூரத்து சொந்தமான அண்ணன் காரணமா இருக்கலாம்..
அவரால தான் ஹீரோ வின் அத்தை இறந்துட்டாங்க..

அண்ணனுக்கு மூணு பொண்ணுங்க....
ஏதோ நெருக்கடி..
ஒரு பொண்ண ( ஹீரோயின்) தங்கச்சி பையனோட கல்யாணம் நிச்சயம் பண்றாங்க..

கதை சுருக்கம் சரியா....
 
Last edited:

Sainandhu

Well-Known Member
பனமுகங்கள் கொண்டவன்....
தொழில் சாம்ராஜ்ய சக்ரவர்த்தி.....
கூறுவது , ஓரே பதில்......தாத்தா ,அப்பாவிற்கானது...
அவன் மாயத்தால் மாயாவின் நிம்மதி தொலையுமா...?
இல்லை,அவன் தேடிய இளைப்பாறுதல் கிட்டுமா.....?
 

Devi29

Well-Known Member
ஒரு திரு துளசி கூட ராசி ஆயிட்டான்.இந்த திரு மாயத்துக்கு கட்டுப்படுவானா waiting sis
 

sindu

Well-Known Member
ஒரு வீட்ல தாத்தா, பையன், பேரன் ( ஹீரோ) .. மூணு gents...


அதே தெருவில அம்மா, பொண்ணு with தாத்தா, பாட்டி...

அம்மா, அப்பாவை வேண்டாம் னு போயிட்டாங்க...
தூரத்து சொந்தமான அண்ணன் காரணமா இருக்கலாம்..
அவரால தான் ஹீரோ வின் அத்தை இறந்துட்டாங்க..

அண்ணனுக்கு மூணு பொண்ணுங்க....
ஏதோ நெருக்கடி..
தங்கச்சி பையனுக்கு கல்யாணம் நிச்சயம் பண்றாங்க..

கதை சுருக்கம் சரியா....

அண்ணனா தம்பியா ஹீரோயின் அப்பா ?


காயத்ரி சொல்லுறா உனக்கு வீடு நிறைய தங்கச்சி என்று
அப்போ திருமந்திரன் கூட அவன் (சித்தப்பா அல்லது பெரியப்பா-வின் வாரிசுகள் ) ஒன்று விட்ட தங்கைகள் // சித்தப்பா அல்லது பெரியப்பா குடும்பம்

ஹீரோயின் அப்பாவிற்கும் ஹீரோ அத்தைக்கும் ஒரு வேளை வீட்டின் பெரியவர்கள் திருமணம் செய்து வைக்க எண்ணி இருக்கலாம் ...
ஆனால் அவர் தான் விரும்பியவருடன் (suganthi) ஓடி போய்ட்டார் (அப்படி தான் மந்திரன் சொல்லுறான் ) .... அதன் பின் ஹீரோ அத்தை கல்யாணம் ஆகாமல் இறந்து யிருக்கலாம்
இந்த குழப்படியால் ஹீரோ அம்மாவும் தங்கச்சி (neelambigai &gayathri) பிரிந்து சென்று இருக்கலாம்

மகன் குடும்பத்தோடு உறவு வைத்து கொள்ள வேண்டும் எனும் பெரியவர் (neelambigai , neelagandan parents) எண்ணங்களுக்காக ஹீரோ அம்மா இந்த திருமணத்திற்கு அடி எடுத்து வைத்து இருக்கலாம்

ஆனால் ஏன் நீலகண்டன் சுகந்தி ஒப்பு கொண்டனர்??
இவ்வ்ளோ நாள் தொடர்பு இல்லை
இப்போ அவங்க சொல்லுறதுக்கு எல்லாம் ஓகே??
how he was cornered??? somehow Neelakandan is cornered what and how???
 

sindu

Well-Known Member
பனமுகங்கள் கொண்டவன்....
தொழில் சாம்ராஜ்ய சக்ரவர்த்தி.....
கூறுவது , ஓரே பதில்......தாத்தா ,அப்பாவிற்கானது...
அவன் மாயத்தால் மாயாவின் நிம்மதி தொலையுமா...?
இல்லை,அவன் தேடிய இளைப்பாறுதல் கிட்டுமா.....?
வித்தகன் அவன் எப்படி பதில் குடுத்து மடக்க வேண்டும் என்பதில் ...
அம்மாவிற்காக தான் திருமணம் என தாத்தா நினைப்பார்....
அதனால் தத்தாவிடம் பழி வாங்க என சொல்லுறான் ...

But however konja naal namma heroine kitta maatittu muzhippar
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top