sumiram Well-Known Member Feb 19, 2020 #21 Prachana moola karanam avan avala thalli vachadu than, ellorum athaiye karanama solluranga.
M Maary Member Feb 19, 2020 #25 fathima.ar said: விமலணுக்கு கல்யாணம் முடிஞ்சு.. ஜெயந்திக்கு வளைகாப்பு முடிஞ்சு தான்.. நீங்காத ரீங்காரம் முடிவுக்கு வரும் போல Click to expand... எங்க.... இந்த மருது பண்ற அலப்பறைய பார்த்தா முதல் ல சொன்னது வேணா நடக்கும் இரண்டாவது ரொம்ப குஷ்டம்....☺☺
fathima.ar said: விமலணுக்கு கல்யாணம் முடிஞ்சு.. ஜெயந்திக்கு வளைகாப்பு முடிஞ்சு தான்.. நீங்காத ரீங்காரம் முடிவுக்கு வரும் போல Click to expand... எங்க.... இந்த மருது பண்ற அலப்பறைய பார்த்தா முதல் ல சொன்னது வேணா நடக்கும் இரண்டாவது ரொம்ப குஷ்டம்....☺☺
monies Well-Known Member Feb 19, 2020 #27 Ha hs ritiuu Engirundu tan varuvaingalo Marupadium modala irunda noooo
J Janavi Well-Known Member Feb 19, 2020 #30 ஒருவேளை, பெரிய மச்சினன் பிரச்சனை இவர்களை கல்யாணம் பண்ண செய்தது...இப்போ சின்ன மச்சினன் பிரச்சினை இவர்களை மீண்டும் ஒன்று சேர்க்குமோ ....
ஒருவேளை, பெரிய மச்சினன் பிரச்சனை இவர்களை கல்யாணம் பண்ண செய்தது...இப்போ சின்ன மச்சினன் பிரச்சினை இவர்களை மீண்டும் ஒன்று சேர்க்குமோ ....