P29 Neengaatha Reengaaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிஸ்டர் மருதாசல மூர்த்தி
உங்க மனைவியை நீங்க டீலில் விட்டுட்டது எத்தனை பிரச்சனைகளை உண்டாக்குதுன்னு பாருங்க, மருது
லண்டன் பிபிசி சேனல்ல சொல்லாதது ஒண்ணுதான் பாக்கி
முதலில் ஜெயராஜ்
இப்போ எவன் வாங்கப் போறானோ?
எல்லாம் சரி, மிஸ்டர் கமலன்
அந்த தண்ணியடிக்கிற பழக்கம் வந்ததுக்கு உங்கக்கா வூட்டுக்காரர்கிட்டே நீங்க கொஞ்சம் வாங்கணுமே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஜெயந்தி மருது ஸ்டோர்ஸின் சி ஈ ஓ ஆகிட்டாளா?
இதுதான் சரி
இதை விட்டுட்டு ஜெர்மனியாவது? இன்னொன்னாவது?
ஆனால் புருஷன் பொண்டாட்டி நடுவுல
அது எதுக்கு ஊடால விஷால்?
கட்டில் வேற தனித்தனியா இருக்கு
சரியில்லையே
கோடியக்கரைக்கும் குப்பனூருக்கும் ஓடினது போதும், மருது
இனியாவது முருங்கை மரத்தை விட்டுட்டு இறங்கி வந்து பொஞ்சாதி ஜதியுடன் ஜல்ஸா செஞ்சு புள்ளை, குட்டின்னு குடும்பத்தை பெருசாக்குற வழியைப் பாருங்கோ, மருது பாண்டியரே
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
அவன் ஜெயந்தியோட இருந்த போதோ,,, தனியா ஜெயந்தியை பிரிந்து இருக்கும் காலங்களில் அவனிடம் யாரும் பேசாம இருந்தீங்க, இப்போ உங்க தேவைக்கு மட்டும் அவனிடம் உதவி கேக்குறீங்க,, சுயநலம் பிடிச்சவுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top