MaryMadras
Well-Known Member
ரவி அவன் அம்மாவை திட்டாததற்கு காரணம் சீதா மேல் உள்ள பாசமா.....
சீதா அப்படி பேசுனாலும் அதை கண்டுக்காம இருக்கறதை விட்டு, ஏன் இப்படி பேசறாங்கன்னு கூடி பேசுனதால எல்லாரையும் திட்டுறானா.
இல்லை சந்தோஷ் சொன்னது போல,நேத்து நல்லா பேசுனவங்க இன்னைக்கு சந்தோஷ்க்கு தெரிஞ்சிடும்னு தயங்கி,தள்ளி நிறுத்துனதா.காரணம் எதுவா இருக்கும்.அருமை மல்லி.
சீதா அப்படி பேசுனாலும் அதை கண்டுக்காம இருக்கறதை விட்டு, ஏன் இப்படி பேசறாங்கன்னு கூடி பேசுனதால எல்லாரையும் திட்டுறானா.
இல்லை சந்தோஷ் சொன்னது போல,நேத்து நல்லா பேசுனவங்க இன்னைக்கு சந்தோஷ்க்கு தெரிஞ்சிடும்னு தயங்கி,தள்ளி நிறுத்துனதா.காரணம் எதுவா இருக்கும்.அருமை மல்லி.
Last edited: