P28 Naan Enathu Manathu

Advertisement

MaryMadras

Well-Known Member
ரவி அவன் அம்மாவை திட்டாததற்கு காரணம் சீதா மேல் உள்ள பாசமா....o_Oo_O.
சீதா அப்படி பேசுனாலும் அதை கண்டுக்காம இருக்கறதை விட்டு, ஏன் இப்படி பேசறாங்கன்னு கூடி பேசுனதால எல்லாரையும் திட்டுறானா:unsure::unsure::unsure:.

இல்லை சந்தோஷ் சொன்னது போல,நேத்து நல்லா பேசுனவங்க இன்னைக்கு சந்தோஷ்க்கு தெரிஞ்சிடும்னு தயங்கி,தள்ளி நிறுத்துனதா:oops::oops:.காரணம் எதுவா இருக்கும்.அருமை மல்லி:giggle::giggle:.
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
கடவுள் கிட்ட மட்டும் மனசு விட்டு பேசுவானோ...பொண்டாட்டி கிட்டவும் மனசு விட்டு பேசலாம்:sneaky:

சீதாவ தவிர மற்றவங்கள ஏன் திட்றான்...வேற ஏதோ ப்ளான் பண்றானோ
 

Nilaajothi

Well-Known Member
ரவிக்கு மன அமைதி ஷர்மி வீட்டில் கொடுக்க, கோவிலில் அவன் வேண்டும் மன அமைதியை இறைவன் அளித்து இப்பொழுது தெளிந்த மன நிம்மதியுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top