P24 Naan Enathu Manathu

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஷர்மிக்கு ஏற்கனவே இருக்கற குழப்பம் ஆற்றாமை போதாதா இப்போ ரவி பேசின பேச்சு எங்கே போய் நிக்க போகுதோ... சந்தோஷ் பத்தி கௌசி முடிவு என்னவா இருக்குமோ....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஷர்மி & சந்தோஷ் நீங்க ரெண்டு பேருமே ரொம்ப யோசிக்க எல்லாம் வேணாம்... உங்களுக்காக யோசிக்க தான் நம்ம மல்லி இருக்காங்களே...;);)

அந்த அண்ணனும், தங்கச்சியும் தூங்குற நேரத்தில இந்த அண்ணனும் தங்கச்சியும் என்ன பேச போறாங்க??? :unsure::unsure: கல்யாணத்தை பத்தியா??? நல்ல விதமா பேசி சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க...
 
Last edited:

JRJR

Well-Known Member
கௌசி வந்தால் சந்தோஷ் ஷர்மிக்கு தாயன்பு கிடைக்கும். ஆனால் ரவி மேல் இருக்கும் வருத்தம் போகுமா ??
 

amuthasakthi

Well-Known Member
விருப்பப்பட்டத வேலைக்காரவங்க செய்து தரமாட்டாங்களா....அம்மா போன பிறகு அவன் நல்லா சாப்பிடுறதே கௌசி கையால தான்..இதுக்காகவாவது கௌசிய சந்தோஷ்க்கு சீக்கிரம் கட்டி வைங்க...உன்னோட பேச்சு கோபப்படுத்தினாலும் உன்னை பிடிக்காம தான் கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணேனானு ரவி சொன்னா கொஞ்சம் அமைதியாவாளோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top