P21 Naan Enathu Manathu

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா நேரம் காலம் பார்க்காமல் கம்பெனிக்கு ஓடுற.......
முன்னாடி எல்லாம் டைம்க்கு வீட்டுக்கு வந்து காவல் இருப்பியே......
இப்போ என்னாச்சு......
டெலிவேரி க்கு ரெடி ஆகுறியா???

உனக்குன்னு எதுக்கு ஒரு வீடு :eek::eek::eek:
அடேய் அண்ணா....... இப்படி எல்லாத்தையும் ஸ்பீக்கர் போட்டு சொல்லிட்டியே.........

அப்போ ரவி போடி சொன்னது தான் இப்போ பெருசா இருக்கு........
எங்கே போறது எப்படி சமாளிக்குறதுனு தெரியலையே.......
என்ன ஷர்மி எவ்ளோ பேசுற....... அப்பாவோட ஆப்சென்ஸ்ல பிசினஸ்ல ரவியை கரெக்ட்டா predict பண்ணுன......
இப்போ அவன் போனு சொன்னால் எப்படி பார்த்துப்பேன்னு அழுற.......
இதுக்கெல்லாம் அழுவாங்களா??? அதையெல்லாம் அப்போ பார்த்துக்கலாம்.......

ரவி உனக்கு ஒரு பக்கம் உங்கம்மா.......
இன்னொரு பக்கம் ஷர்மி......
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம் னு உன் மனசுக்குள்ளேயே பாட வேண்டியது தான்......
ரவிக்கு தான் பிரஷர் ஏறும்......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ரவிக்கு அம்மா, மனைவி
இருபக்கமும் நல்லா வச்சு செய்றாங்க
ஷர்மி அவன் இல்லாம இருக்க முடியாதுன்னு தெரியுது பிறகு ஏன் வீடு
ஒன்னும் தனியா சமாளிக்கவும் முடியாது
நல்ல அண்ணன்
நல்ல கணவன்
ஆனால் ஒன்னுமே இல்லாத மாதிரி புலம்பல்.
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு மல்லி:(:(:(.ஷர்மி பயப்படுவதை போல ஒன்றும் நடக்காது.ரவி அவளை விட்டுவிட மாட்டான்.இருவரின் கோபம் தான் இவர்கள் பிரச்சனைக்கு காரணம்:rolleyes::rolleyes:.

சீதாவின் பேச்சால் ரவி,ஷர்மியிடம் விலகி செல்வதும்,சண்டை வருவதும் ஷர்மிக்கு பயத்தை கொடுத்திருக்கு:(:(:(.ஷர்மி வீடு கேட்டது தெரிந்த ரவி என்ன சொல்வானோ:eek::eek::eek:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top