P18 Neengaatha Reengaaram

Advertisement

Sainandhu

Well-Known Member
hi mallieeee
கண்ணதாசன் தத்துவ பாட்டுகள்
எல்லாம் காதில் அருவியா கொட்டுது..


இப்ப pc க்கு.....
“ தெய்வம் தந்த வீடு...” தான் ஜெ க்கு....
முழு எபி வந்த பிறகு மாறும் ....


நந்தவனத்து ஆண்டி கதை தான்
மருது பாண்டியோடது....


அவனோ யாருமில்லாத்தால் அனாதை...
எல்லோரும் இருந்தும் அனாதையானள் அவள்...
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜதி இப்ப தான் மருது பொண்டாட்டியா மாறி அவங்க அப்பாவ லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்காளா.. சூப்பர்...

அப்பாக்கே இந்த நிலைமைன்னா மருது உன்னோட நிலைமை ரொம்பவும் மோசமா இருக்கும் போலவே....
 

mila

Writers Team
Tamil Novel Writer
சுவத்துல தான் போய் முட்டனும்..
இப்படி கணவன், குடும்பம் இருந்தா..

நல்லவேளை தெரிஞ்ச ஆட்டோக்கார்
அதனால தான் திட்டாம போய்ட்டான். இல்லனா சென்னை தமிழ் ல காது சவ்வு கிழிஞ்சிருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top