Sainandhu
Well-Known Member
hi mallieeee
கண்ணதாசன் தத்துவ பாட்டுகள்
எல்லாம் காதில் அருவியா கொட்டுது..
இப்ப pc க்கு.....
“ தெய்வம் தந்த வீடு...” தான் ஜெ க்கு....
முழு எபி வந்த பிறகு மாறும் ....
நந்தவனத்து ஆண்டி கதை தான்
மருது பாண்டியோடது....
அவனோ யாருமில்லாத்தால் அனாதை...
எல்லோரும் இருந்தும் அனாதையானள் அவள்...
கண்ணதாசன் தத்துவ பாட்டுகள்
எல்லாம் காதில் அருவியா கொட்டுது..
இப்ப pc க்கு.....
“ தெய்வம் தந்த வீடு...” தான் ஜெ க்கு....
முழு எபி வந்த பிறகு மாறும் ....
நந்தவனத்து ஆண்டி கதை தான்
மருது பாண்டியோடது....
அவனோ யாருமில்லாத்தால் அனாதை...
எல்லோரும் இருந்தும் அனாதையானள் அவள்...
Last edited: