Joher
Well-Known Member
jo உங்களுக்கு மருதவ திட்டிறதுனா
அல்வா சாப்பிட மாதிரி
ப்பா எவ்ளோ வார்த்தை...
நிறைய பெயர்
ஜெயந்திக்கு பக்குவமா
எடுத்து சொல்வீங்க
2 வருஷத்துக்கு பிறகு வரும் பொண்டாட்டியை இப்படி வரவேற்றால் கோபம் வராதா???
கட்டுனா இவள கட்டணும்டா னு சொல்லி கட்டிக்கிட்டு மனசுக்குள்ளேயே பேசிக்கிறான்....
வாயை தொறந்தாலே கோபம்......
இதுல
இல்லைனா கட்டுனவன் காலை தொட்டு கும்பிடனும் னு வேற நினைச்சுக்கிட்டான்......
போடா போடா பொண்டாட்டி காலை தொட்டு கும்பிட வைக்க போறா ஜதி......
ஜதிக்கு பக்குவமா சொல்லிட்டேன்