Tks மல்லி.......
என்னடா எங்கே போய்ட்ட?????
வந்த முதல் நாளே ரொம்ப படுத்துற......
பாவம் இல்லையா ஜெயந்தியும்......
படித்து முடிக்க ஒரு அவசர கல்யாணம்......
அது முடித்து ஒரு அவசர பயணம்.....
2 வருட பிரிவு......
இப்போ வந்தன்னைக்கே உடுக்கையில்லாமல் ஒரு உக்கிரதாண்டவம்.......
என்னடா பண்ணுவா அந்த பொண்ணு......
அவ பக்கமும் தப்பு இருக்குது.....
But இன்றைய பொழுது நிறைய தப்பு உன் பக்கம் தான்.......
உன்னோட தோற்றம் முதல் உன்னோட படிப்பு வரை அவளுக்கு பிடித்தம் இல்லை......
உன்னோட பழைய வாழ்க்கை தெரியாது.....
உனக்கு பிடித்த ஒரே காரணத்துக்காக உதவி மேல் உதவி செய்து நன்றி கடனை அதிகமாக்கிவிட்டாய்......
இப்போ புடிச்சிருக்கா????
கிட்ட இருந்தால் காயப்படுத்திடுவோம்னு ஓடி போய்ட்டியே......
கோபம் வந்தால் சின்ன பொண்ணு என்னோட மனைவினு கூட நினைக்காமல் தனியா விட்டுட்டு போய்ட்டியே.......
பேசாமல் ஒளிந்து கொண்டான் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்ன?????
உன்னோட inferiority complex உன்னை ஆட்டிப்படைக்குது.......
But நீ நினைக்கிறதை விட அதிக காயம் ஜெயந்திக்கு....
Waiting for the epi மல்லி......
PC இப்போவே கொடுத்ததால் epi night வருமோ?