Sundaramuma
Well-Known Member
ஆதவன் நிலை சிக்கலா இருக்கே ..... பழைய வாழ்கை மனைவி மார்க்க முடியலை ...தாமரையும் ஏத்துக்க முடியலை ...வயது வித்யாச குற்ற உணர்ச்சி .....குடும்பம் தொழில் இரண்டிலும் ஒரு இக்கட்டான நிலை ....குழப்பம் ....பாவம் தான் ....
தாமரை மிக தெளிவு.....
தாமரை மிக தெளிவு.....