Hiiiiii Banuma...
Thank uuuuuu so much for once again reading my nn..... Unga velai busyla enakkaga ivlo strain eduthu ovvoru udukkum comment pandradhukku romba romba romba thanks ma....
Enakku innikku konjam udambu mudiyalai adhan reply panna mudiyalai naalai alladhu marunaal replies kodukkaren ma...
And ennoda sooryodhayam padichu enmela romba kobama irukkengalo.... Mannichikkonga.... Adhu oru real life story base panni ezhudhinadhu that's y avloooo sogammm ungalai ellam romba kastapaduthitten sry ma...
And thanks for ur lovely support ma....
Lovvvve uuuuuuu ma.....
ஹேய், என்னதிது கீதா செல்லம்?
உங்களைப் போன்ற திறமையான எழுத்தாளர்கள்,
நன்றிகள்லாம் சொல்லக்கூடாது, கீதாஞ்சலி டியர்
நீங்களெல்லாம், எவ்வளவோ வேலைகளுக்கிடையில்,
எவ்வளவோ சிரமங்களுக்கிடையில், என்னைப்
போன்றவர்களுக்காக இவ்வளவு நல்ல நல்ல சூப்பர்பான
நாவல்களை எழுதித்தருகிறீர்கள்,
அந்த உங்களது திறமைக்கு நான் தலைவணங்குகிறேன்,
கீதாஞ்சலி செல்லம்
உங்களோட உடம்புக்கு, என்னாப்பா ப்ரோப்ளேம்?
முதலில், உங்கள் உடம்பை/ஹெல்த்தை நல்லபடியாப்
பார்த்துக் கொள்ளுங்கள், கீதாஞ்சலி செல்லம்
பின்னர், எனக்கு பதில்/ரிப்ளை தரலாம்,
ஒன்றும் அவசரமில்லை, கீத்து டியர்
'' சூர்யோதயம் '' நாவல் ஒரு உண்மைச்சம்பவமாக
இருக்கலாமோ-ன்னு, நான் நினைத்தேன் பா
எனக்கு, ரொம்பவே பிடிச்ச நாவல், இந்த '' சூர்யோதயம்''
நாவல், கீதாஞ்சலி செல்லம்
உங்கள் மீது, எனக்கு எந்தவித கோபமோ, வருத்தமோ
இல்லை கீதாஞ்சலி டியர்
நோ, உங்களைப் போன்ற திறமையான எழுத்தாளர்கள்,
எக்ஸ்கியூஸ் எல்லாம் சொல்லக்கூடாது,
கீதாஞ்சலி செல்லம்
ஒரு பொண்ணுக்கு, அதுவும் நல்லா வளர்ந்த ஒரு
பொண்ணுக்கு, ஒரு கத்துக்குட்டி டாக்டரின் கவனக்குறைவால்,
ஊனமுற்ற ஒரு பெண்ணுக்கு, இவ்வளவு சோதனைகளா? என்று
எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, கீதாஞ்சலி டியர்
அதுவும், அவளுக்கு எல்லாமுமாக இருக்க வேண்டிய கணவன்,
ஒரு Unmatured Person ஒரு சரியான வளர்ப்பு இல்லாமல்
தாய் இல்லாததால், அன்பு காட்ட யாரும் இல்லாமல்
தறுதலையாக வளர்ந்த ஒருவன் தானா கணவனாக
வரவேண்டும்?
அவளது உண்மையான அன்பைப் புரிந்து கொள்ளாமல்,
மனதில் திடமில்லாமல், வெறுமனே காதல் சொல்லி,
கோபம் வந்தால், தன் மனைவி என்று கூட இல்லாமல்
அவளைப்போட்டு அடித்து, துன்புறுத்தி அனைவரிடமும்
அவளைக் கெட்டவளாக, பார்க்க வைத்து கடைசியில்
தற்கொலை பண்ணிக் கொண்டு, அதற்கும் அவளையே
காரணமாக்கி, அவனும் சந்தோசமாக இல்லாமல்,
மனைவியையும் சந்தோசமாக வைத்திருக்காமல்,
வாழ்ந்து முடிந்து விட்டான்
ஹ்ம்ம்.............. உலகத்தில் இப்பிடியும் சில பேர் இருக்காங்க
என்று புரிய வைச்சதுக்கு, நான்தான் நன்றி சொல்லணும்,
கீதாஞ்சலி டியர்
Thanks a lot, my sweetest கீதாஞ்சலி செல்லம்