செந்திலின் ரொமன்டிக் மூடுக்கு
ஏற்ற மாதிரி பேசிவந்த ராஜி,
காரியமே கண்ணாக ,ஐ லவ் யூ
என்று சொல்லிவிட்டு, பின் ஏன்
தப்பாக சொன்னேன் என று சொன்னாய்.
என்று கரெக்டான கேள்வி கேட்டு
அவனை வாயடைக்க செய்து விட்டாள்...
நட்புகரம் நீட்டும் ஆகாஷ்.....
செந்திலா,ராஜியின் புரிதலோடு கூடிய
பார்வை பரிமாற்றங்கள் ....
எல்லோரிடமும் சுமுக பழகும் செந்தில்.
" அவர்கள் எனக்கும் அக்காதான் "
என்று கூறி, ராஜியின் முறைப்பை
பதிலாக பெறும் செந்தில்....
சொல்லிக் கொண்டே போகலாம்....