harinidilip
Well-Known Member
Super update dear
பத்திரம் பார்த்து பாத்திரத்தை பறக்க விட்டு...ஆவலோடு சந்தோஷ விஷயம் சொல்ல வந்த பொண்ணை
பத்திரம் பார்த்து பாத்திரத்தை பறக்க விட்டு...
சிவதாண்டவம் ஆடி, பயமுறுத்தி அழ வைத்து
துரத்தி விட்டாய்.....
வேண்டாம்,வேண்டாம் என்பது மறந்து போய்
இப்ப வேண்டும் வேண்டும் என ஜெபிக்கும் மனது
பண்ண வேண்டும் என்றால் பண்ணிக்கோங்க
என்ற அவள் வார்த்தையை கொண்டு...
கல்யாணத்திற்கு கேட்டுவிட்டான்.....
No right.....No left...only Straight...
கேட்ட விமலனுக்கு சஞ்சலம்,.....
கேட்கப் போகும்....அப்பாவிற்கு
வெளி வந்த பூதம்,.....genie or mini ஆ என்றிருக்குமோ....
அம்மாவின் பயபக்தியில் ,பக்தி போய் பயம் மட்டும் இருக்குமோ....
யாரோட பதில் எப்படி இருந்தாலும்.....
முன்பு பண்ணிக்கோங்க என்று சொன்னவள்
இப்ப சொல்லப் போகும் பதிலில் தான்
இருக்கின்றது அவன் வாழ்க்கை....
என்ன சொல்லப் போகிறாள்.....!!!!????
“ நம் பத்திரம் நம் கையில்.....
நம்மை மீறி நடக்கும் நிகழ்வுகளை
நாம் ஒன்றும் செய்ய இயலாது....””
The words Marudhu said about woman's safety are very true.... interesting epi....
அவனே பொண்ணு கேட்டுட்டான் ....
அவ கனவை தகர்க்க மாட்டேன் என்கிறான்
ஆனா அவங்க அம்மா இனி Germany அனுப்புவாங்களா
ஜெயந்தி என்ன சொல்ல போறா
விமலன் நல்லவனா கெட்டவனா ???