hi friend MM
இன்றைக்கு நடக்கும் முக்கியமான பிரச்சனையின் கொடுமையை அலசி இருக்கீங்க
அதுவும் விமலனை திட்டியது புரிகிறது
பெண்ணோட பத்திரத்தை பாதுகாக்க வேண்டியது பெற்றவர்கள் கூடப்பிறந்தவர்கள் கேர்புல்லா இருக்கனும் நம்ம பாத்திரத்துக்கும், பத்திரத்துக்கும் நம்மதான் பொறுப்பு
தீதும் நன்றும் பிறர் தரவரா
நம்மளை மீறி நடக்கும் விஷயத்திற்கு ஒன்னும் செய்யமுடியாது ஆனா எந்த சந்தர்ப்பத்தையும் நாமேலே யாருக்கும் உருவாக்கி கொடுக்க கூடாது சூப்பர் mm சூப்பர்
எதுக்கு எதுக்கு இவ்வ்ளவு அவசரம் அவனை உடனே பார்த்து வெற்றியை பீற்றி கொள்ளணுமா இல்லை...... உன் காசை தந்திடுவேன் சவால் விடணுமா இப்ப யார் அழுவரா .....சந்தோஷம் பின்னாடி போயிடுச்சி
இது இதுதான் சரி பிச்சை எடுத்தாலும் அவள்தான் வேணும் ஈகோவை தாண்டிட்டா போதும்
பால் தள்ளிவிட பட்டுவிட்டது இனி கோலுக்கு போகுமா???
ஒவ்வொரு மல்லி எபியும் இப்படி தான்...
அளவு கடந்த கோபம் எல்லா நல்ல எண்ணங்களை யும் மறைச்சுடுதே!!!
செம exciting moment அடுத்து என்ன வரும்னு!!
ஆம்நீங்க பாத்திரம் என்று சொல்வது நம்ம குணநலன்களையா...
( character )....??
Local co, என்றாலே கையில் பிடிக்க முடியாது...
ஒரு வெளிநாடு என்பது, ஒரு excitement தான் கொடுக்கும்....
அவள் வந்ததின் காரணம் தெரியாமல்...
அவள் இருந்த சூழ்நிலை கருத்தில் கொண்டு
அதற்கான அவன் ரியாக்ஷன் அதிகப் படியே....
அவனே ஒரு தாதா ....அவன் இடத்தில்
அவன் பயந்த படி நடக்க யாருக்கு தைரியம் வரும் ....?
ஹி....ஹி.... ரொம்ப ஆர்வ கோளாறு போல நம்ம மருது....