Neengaatha Reengaaram 6

Advertisement

Sainandhu

Well-Known Member
தாதா includes கடல் கடந்த வாணிபம்.......
Help பண்ணுறான் ஏன் னு நினைக்கிறா......
But தம்பி கிட்ட அந்த மாதிரி சொல்லையே......
தம்பி தான் நான் பார்த்திருக்கிறேன் சொல்றான்.......

மல்லி will have other ideas...... அது தெரிந்தது தானே......:p

தாதா பார்ட் அனைவரும் அறிந்தது

அவனோட ex dealings ரகசியமாகத்தான் வைத்து இருக்கான்
அப்படித்தான் மல்லி சொல்லியதாக
நினைவு
 
D

[Deleted] admin 4

Guest
தாதா பார்ட் அனைவரும் அறிந்தது

அவனோட ex dealings ரகசியமாகத்தான் வைத்து இருக்கான்
அப்படித்தான் மல்லி சொல்லியதாக
நினைவு
True... his smuggling thingy is not known to all...Kayanthi known as katta panchayat aala than.... smuggling he is noy doing also na
 

malar02

Well-Known Member
இது பொருந்துமா ஜோ ....

காதல் என்ற ஒன்று இருக்கும் போது அதை நீண்ட காலம் வேறு விதமாக மறைக்கவும் , காதல் இல்லாத ஒரு இடத்தில் அதை தூண்டவும் முடியாது .....
correct
 

malar02

Well-Known Member
preface -ல நிறைய நேரம் நின்னுட்டேன் .....
கடைசில அவ ஏதோ ஒரு கால் வைச்சு உள்ள வந்தா போதும்ன்னு ஆகிடுச்சா ....சூப்பர்(y)(y) ....
விமலன் யார் அடிச்சது ...பணத்துக்காகவா இல்லை வேற ஏதேனுமா..... எப்படியும் தொலைந்து போன பணம் கட்டணும் .....
அண்ணா கூப்பிட்டதும் இப்படி சூப்பர் பாஸ்ட் ப்ரோபோசல் ...எதிர் பார்க்கவே இல்லை ....
ஜெயந்தி அவளோட லட்சியத்தை விட குடும்பம் தான் முக்கியம்னு சொல்லேடீங்க .....நோ surprise there .... ஆனா அவளுக்கு அவன் மேல இல்லாத காதல் எப்படி வரும் ???
I was stunned ....awesome episode ...
Thanks Mallika:D:D
அவள் கனவுகளுக்கு இவனின் உதவினால் அதில் நெகிழ்வு வரலாம் ஆனாலும் MM மேஜிக்கில் எது எங்கு எப்படி வரும் என்று கணிக்க முடியாது :p:D
 

malar02

Well-Known Member
ஆராய்ச்சி பார்வை பார்த்தது என்னோவோ, அப்பா...
அதற்கான பதிலை பொண்ணுகிட்ட சொல்லியேஏஏஏஏஏ விட்டான்


அவனது உதவிகளில்......
அப்பாவிற்கு விருப்பமின்மை....அதற்கான காரணம்
இப்ப அவள் புரிந்து கொள்வாளா....?
அவன் காலில் விழுந்த அம்மாவின் நன்றியுணர்ச்சி....
விமலனின் அபாயகரமனா உடல் நிலை....
தங்களால் எதுவும் செய்ய முடியாத இயலாமை....
அவளோட இக்கட்டான சூழ்நிலையில்
அவன் விருப்பம் அறிந்த அவள்....
தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று அறியாத நிலையில்
எவ்வாறு அதை எடுத்துக்கொள்வாள்....
அவனுக்கு சாதகமாக....இல்லை பாதகமாகவா...?
சாதகமோ...இல்லை பாதகமோ...
பதில் தர வேண்டிய கட்டாயத்தில் அவள்....
“ என்ன சொல்ல போகிறாள்...!!!??? “


அண்ணா” வார்த்தை விளையாட்டுக்கு ஒரு முற்று புள்ளி....;):p
Similarly , காதலி தன் வீட்டிற்கு வரும் பொழுது
வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும்
என்ற அரதபழசான எதிர்பார்ப்பை ...
BREAK பண்ணியதற்கு நன்றி....மல்லி நன்றி....;):p:love:
காதலி தன் வீட்டிற்கு வரும் பொழுது
வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும்
என்ற அரதபழசான எதிர்பார்ப்பை ...

BREAK பண்ணியதற்கு நன்றி....மல்லி நன்றி..
(y)
 

malar02

Well-Known Member
தாதா includes கடல் கடந்த வாணிபம்.......
Help பண்ணுறான் ஏன் னு நினைக்கிறா......
But தம்பி கிட்ட அந்த மாதிரி சொல்லையே......
தம்பி தான் நான் பார்த்திருக்கிறேன் சொல்றான்.......

மல்லி will have other ideas...... அது தெரிந்தது தானே......:p
படிக்காதவன் எப்படி இவ்வளவு பணம் வசதி வந்தது எப்படி இவ்வ்ளவு செல்வாக்கு போலிஸிடம் கொஞ்சம் ஜோசித்துவிட்டால்;)எப்படி எடுத்து கொள்வாள் என்று அறிய ஆவலாய்த்தான் இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top