Neengaatha Reengaaram 6

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

மருதுவிற்கு இப்போது கொஞ்சம் நிம்மதி வந்திருக்கும் ஏனென்றால் மனதில் உள்ளதை சம்மந்தப்பட்டவரிடம் கூறியாயிற்றே,போற போக்கைப்பார்த்தால் நன்றியுணர்வால் ஜெயந்தியின் அம்மாவே மருதுவிற்கு திருமணம் செய்துகொடுத்துவிடுவார்போல.

நன்றி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மூடி மறைச்சு பேசாம எதிர் பார்ப்பு என்னன்னு சொல்லிட்டானே....அவளுக்காக செய்யறப்போ பிடிக்கும் தான் ...ஆனா அவ ஆசை லட்சியம் நிறைவேறாதப்போ கொஞ்சம் கசப்பு இருக்கும்....
அப்படி இல்ல...அருகில் கவனிக்கும் போது இன்னும் பிடிக்கும்...சிரிச்சிட்டாளே
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி,

மன்னவனின் ரீங்காரத்தில்
மலைக்கின்ற மங்கையவள்.....
மனவோட்டம் புரிந்திட்டால்
மறுகாதோ மெல்லிதயம்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
வாங்க..வாங்க
ரெம்ப நாளாக காணோமே..
நலமா..?
நைஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top