Neengaatha Reengaaram 5

Advertisement

malar02

Well-Known Member
hi MM,:)


இரண்டும் ரவுசுதான் ஒன்னு சைலண்டா எகிறுது ஒன்னு எப்பவும் எகிறுது

பெண்ணை பெத்தவருக்கோ வயதில் புளியை கரைக்குது

ஆம்பிள புள்ள கவலை அப்புறம் பார்த்துக்கலாம் இது இது பொம்பளப்புள்ள விஷயமா இருக்கு போலவே என்று மனசுக்குள் மருகுகிறார் போல

அதான் டங்கு ஸ்லிப் ஆகி விட்டது\ நீங்க ஏங்க எங்களுக்கு ஹெல்ப் செய்யரிங்கனு கேட்பதற்கு பதிலாய் அவனை திகைத்து வைத்து அவன் வாயை பிடுங்க வைப்பதற்கு பதிலாய் இப்படி அண்ணனு கூப்பிடும் நிலையில்

மருது முடிவு பண்ணிட்டான் முன்வச்ச காலை பின் வைக்க கூடாதுனு

அது என்ன வயதில் பெரியவங்காலை வாடா போடா என்பது பணம் செய்யும் வேலையா

ஜெயந்தி நீ கார்னர் செயப்பட்டுவிட்டாய் வேறு வழியில்லை என்ற நிலை

உன் இக்கட்டு அவனுக்கு விக்கட்

எந்த கால் வச்சாலும் ஒன்னும் பெரிசா பிரச்சனையில்லை
 

malar02

Well-Known Member
தானா, தலையை நுழைத்து விட்டு
உன் உள் நோக்கம் புரிந்து கேள்வி கேட்டவர் மேல்
கோபம் வருது உனக்கு .....
மினி, நீ ஒரு சந்தர்ப்பவாதி....


hitting,cutting எல்லாம் தெரிந்த அளவு
மனிதர்களின் குணம் தெரியவில்லை ....
அவர்களின், பயம் புரியவில்லை....
தான் உண்டு,தன் வேலை உண்டு என்று
இருக்கும் அப்பாவிகளைத்தான் மிரட்டத் தெரியும் போல...


அழைத்து சென்ற மிரட்டிய போலிஸூக்கும்
மிரட்டி உன் வீடு வரவழைத்த உனக்கும் என்ன வித்தியாசம்...?
அதுவும் ஜெயந்தி தன் அம்மாவுடன்.....
உன்னைத் தேடி உன் வீட்டிற்கு வந்தால்
அவள் பெயர் கெடாதா....?
பேசியதற்கே திட்டிய அப்பா,
உன் வீட்டின் உள் அழைத்து வருவாரா..???
இதில் அவள் எந்த கால் எடுத்து வைக்கிறாள்
என்ற நோட்டம் வேற...
முதலில் அவள் மனதில் நீ காலடி எடுத்து வைக்க
முயற்சி பண்ணு....


அவள் அப்பாவை hurt பண்ணுவது
அவளை வருத்தப் பட வைக்கும்...
உன் கட்ட பஞ்சாயத்து திறமையை ..
உன் காதலில் காட்டாதே...


:mad:
//முதலில் அவள் மனதில் நீ காலடி எடுத்து வைக்க
முயற்சி பண்ணு...//.
(y):p
 

Sainandhu

Well-Known Member
hi MM,:)


இரண்டும் ரவுசுதான் ஒன்னு சைலண்டா எகிறுது ஒன்னு எப்பவும் எகிறுது

பெண்ணை பெத்தவருக்கோ வயதில் புளியை கரைக்குது

ஆம்பிள புள்ள கவலை அப்புறம் பார்த்துக்கலாம் இது இது பொம்பளப்புள்ள விஷயமா இருக்கு போலவே என்று மனசுக்குள் மருகுகிறார் போல

அதான் டங்கு ஸ்லிப் ஆகி விட்டது\ நீங்க ஏங்க எங்களுக்கு ஹெல்ப் செய்யரிங்கனு கேட்பதற்கு பதிலாய் அவனை திகைத்து வைத்து அவன் வாயை பிடுங்க வைப்பதற்கு பதிலாய் இப்படி அண்ணனு கூப்பிடும் நிலையில்

மருது முடிவு பண்ணிட்டான் முன்வச்ச காலை பின் வைக்க கூடாதுனு

அது என்ன வயதில் பெரியவங்காலை வாடா போடா என்பது பணம் செய்யும் வேலையா

ஜெயந்தி நீ கார்னர் செயப்பட்டுவிட்டாய் வேறு வழியில்லை என்ற நிலை

உன் இக்கட்டு அவனுக்கு விக்கட்

எந்த கால் வச்சாலும் ஒன்னும் பெரிசா பிரச்சனையில்லை

// எந்த கால் வச்சாலும் ஒண்ணும் பெரிசா பிரச்சினையில்லை //

சேம் லைன்ஸ் என் கமெண்ட் ல போட நினைத்து
மிஸ் ஆகிவிட்டது .....;)(y)
 

malar02

Well-Known Member
ஜதி இப்போ அவள் மனசில் விமலன் கவலை மட்டுமே பின்னால் இவன் கவலை பற்றி தெரியவந்தால் என்னசெய்வா ஒரு வேலை இவனின் மூவ் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிவிடுவாளா;);););)
 

Sainandhu

Well-Known Member
ஜதி இப்போ அவள் மனசில் விமலன் கவலை மட்டுமே பின்னால் இவன் கவலை பற்றி தெரியவந்தால் என்னசெய்வா ஒரு வேலை இவனின் மூவ் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிவிடுவாளா;);););)

ஹா.....ஹா.... வேற வழி.....
எப்படி என்பது மல்லி மட்டும் அறிந்த ரகசியம்,....;):p:LOL:
 

Hema27

Well-Known Member
என்னம்மே... எத்துவிடு, பார்ப்போம் வு ட்டுட்டு திரும்பிடுவ...வூடு கட்டிடுவோம் கட்டி
விட்டுடுங்க பொன்ஸ்...
உங்களுக்கு சென்னை பாஷை வரவே இல்ல...
பாப்பம்பட்டி ல வாங்கின பாணிபூரி மாதிரி இருக்கு
 
Last edited:

sindu

Well-Known Member
ஜதி இப்போ அவள் மனசில் விமலன் கவலை மட்டுமே பின்னால் இவன் கவலை பற்றி தெரியவந்தால் என்னசெய்வா ஒரு வேலை இவனின் மூவ் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிவிடுவாளா;);););)
Not that easy for marudhu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top