Neengaatha Reengaaram 5

Advertisement

Chandhini

Well-Known Member
தானா, தலையை நுழைத்து விட்டு
உன் உள் நோக்கம் புரிந்து கேள்வி கேட்டவர் மேல்
கோபம் வருது உனக்கு .....
மினி, நீ ஒரு சந்தர்ப்பவாதி....


hitting,cutting எல்லாம் தெரிந்த அளவு
மனிதர்களின் குணம் தெரியவில்லை ....
அவர்களின், பயம் புரியவில்லை....
தான் உண்டு,தன் வேலை உண்டு என்று
இருக்கும் அப்பாவிகளைத்தான் மிரட்டத் தெரியும் போல...


அழைத்து சென்ற மிரட்டிய போலிஸூக்கும்
மிரட்டி உன் வீடு வரவழைத்த உனக்கும் என்ன வித்தியாசம்...?
அதுவும் ஜெயந்தி தன் அம்மாவுடன்.....
உன்னைத் தேடி உன் வீட்டிற்கு வந்தால்
அவள் பெயர் கெடாதா....?
பேசியதற்கே திட்டிய அப்பா,
உன் வீட்டின் உள் அழைத்து வருவாரா..???
இதில் அவள் எந்த கால் எடுத்து வைக்கிறாள்
என்ற நோட்டம் வேற...
முதலில் அவள் மனதில் நீ காலடி எடுத்து வைக்க
முயற்சி பண்ணு....


அவள் அப்பாவை hurt பண்ணுவது
அவளை வருத்தப் பட வைக்கும்...
உன் கட்ட பஞ்சாயத்து திறமையை ..
உன் காதலில் காட்டாதே...


:mad:
He is an illeterate guy and did what he got or faced from childhood. He is not a society polished and poshed guy. He is raw as jack fruit.
 

தரணி

Well-Known Member
எப்பா மருது எம்புட்டு பெரிய பஞ்சாயத்து நடக்குது..... நீ என்ன அப்படினா எந்த கால் வைச்சி உள்ள வராங்கனு ஆராய்ச்சி பண்ணுற..... பாவம் உன் மாமனார் பையனை காணாம கதி கலங்கி போய் இருக்கார்..... இதுல நீ வேற பொண்ணு மேல கண்ணு வைப்பையோனு தான் டென்ஷன் ஆனா கண்ணை மட்டும் மனதையும் உன் பொண்ணு மேல தான் வைச்சி இருக்கானு தெரிஞ்சி மனுஷன் heart attack வர வாய்ப்பு இருக்கு.....
 

Joher

Well-Known Member
யாருய்யா அந்த AC?????
என்ன தான்யா நடக்குது??????

வக்கீலு இன்ஸ் மேலேயே complaint குடுப்பேன்னு சொல்றான்.......
மருதுண்ணா எதுவும் பண்ணக்கூடாது சொல்றார்....... ஜீவா
நான் என்ன சார் பண்ண????? மருது......
AC அனுப்பிடு சொல்றார்........

மருதுவும் ஜீவாவும் areaவையே custodyல வச்சிருக்காங்க போல......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இப்படி விஷால் ஜீவா எல்லாம் பெரியவங்களா இருந்தும் அண்ணா அண்ணா சொன்னா...

அண்ணனோட எடுபிடி கூட ரொம்ப பண்றான்ன்...
அப்படியே எத்து வுட்டேன்னா..
வயசுக்கு மரியாதை இல்லை....
:sneaky::sneaky:
என்னம்மே... எத்துவிடு, பார்ப்போம் வு ட்டுட்டு திரும்பிடுவ...வூடு கட்டிடுவோம் கட்டி
 

Joher

Well-Known Member
அந்த சர் கிட்ட நான் பேசுறேன்.......:love:

இலவு காத்த கிளி ஒன்னு எப்போ எப்போன்னு காத்திருக்கு.......
 

sindu

Well-Known Member
மருது பாவம் இல்லை ...
தன் உள்நோக்கம் புரிந்து கொண்டு விட்டாரே
என்பதில் வந்த கோபம்...அது
May be a sort of guilty felling....
கோபமா வெளிப்படுது.....
இப்போ வாய் திறந்து
அண்ணி என்று சொல்லிவிட்டான்
அவங்களுக்கு நேரம் சரியில்லை என்றதும்
எல்லாம் நடத்திவிடலாம் எனும் நம்பிக்கை வந்துடுச்சு

இல்லைனா அவ பெயர் கெட்டு விடும்
என்று இவ்வ்ளோ நாள் சொல்லலை
 

sindu

Well-Known Member
தானா, தலையை நுழைத்து விட்டு
உன் உள் நோக்கம் புரிந்து கேள்வி கேட்டவர் மேல்
கோபம் வருது உனக்கு .....
மினி, நீ ஒரு சந்தர்ப்பவாதி....


hitting,cutting எல்லாம் தெரிந்த அளவு
மனிதர்களின் குணம் தெரியவில்லை ....
அவர்களின், பயம் புரியவில்லை....
தான் உண்டு,தன் வேலை உண்டு என்று
இருக்கும் அப்பாவிகளைத்தான் மிரட்டத் தெரியும் போல...


அழைத்து சென்ற மிரட்டிய போலிஸூக்கும்
மிரட்டி உன் வீடு வரவழைத்த உனக்கும் என்ன வித்தியாசம்...?
அதுவும் ஜெயந்தி தன் அம்மாவுடன்.....
உன்னைத் தேடி உன் வீட்டிற்கு வந்தால்
அவள் பெயர் கெடாதா....?
பேசியதற்கே திட்டிய அப்பா,
உன் வீட்டின் உள் அழைத்து வருவாரா..???
இதில் அவள் எந்த கால் எடுத்து வைக்கிறாள்
என்ற நோட்டம் வேற...
முதலில் அவள் மனதில் நீ காலடி எடுத்து வைக்க
முயற்சி பண்ணு....


அவள் அப்பாவை hurt பண்ணுவது
அவளை வருத்தப் பட வைக்கும்...
உன் கட்ட பஞ்சாயத்து திறமையை ..
உன் காதலில் காட்டாதே...


:mad:
ஜெயந்தி தான் அண்ணி என சொல்லும்
இடத்திற்கு போயாச்சு
ஜீவாவிடம் சொன்னால் அவள் பெயர் கெடாதா???

இப்போ தைரியம்
அவங்களை காப்பாற்ற யாரும் இல்லை
தன்னிடம் தான் வரணும் எனும் தைரியம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top