Neengaatha Reengaaram 27

Advertisement

Mage

Well-Known Member
அவன் டீ கொடுத்து கரெக்ட் பண்ண பாக்குறானோ என்னவோ?? :p:p
அவ ஆரம்பிச்சதுல இருந்து டீய மட்டும் தான் கொடுக்குறான் சிஸ் ;););)
 

Tharav

Well-Known Member
Very nice update ஒத்தையா வளர்ந்த புள்ள அன்பு பாசம் நேசம் வைக்க தெரியும் ஆனால் வெளியே காட்ட ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ தெரியாது என்ன பன்ன .
 

malar02

Well-Known Member
hi MM
தவிப்பும் தடுப்பும் எதற்கு ?

குழந்தை மனசா இருக்கிறதினால அவளால லேசா ஆக முடிந்தது
பின்னாடி விவரம் புரியாமல் ஏறினவ இறங்கிட்டா
இறங்கவும் இரங்கவும் தெரிந்துவிட்டது
கற்று கொண்டால் குற்றமில்லன்னு
மனதை நோக்கிய பயணம் வெற்றி நிச்சயம்

மண்டையில் கணம் வைத்திருப்பவனால்
மனதை லேசாக்க முடியாது இறங்கி வரவும் தெரியாது
ம்மதை மரியாதையை வாங்கி கொடுக்காது
புரியுமா? கஷ்டம்தான் சிலருக்கு ..........
சோ விழ மட்டுமே .............
குப்புற வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு நினைத்து ..................
 

Geetha sen

Well-Known Member
எல்லாத்தையும் அழித்துவிட்டு முதலில் இருந்தா மருது ஜெயந்தி டயலாக்ஸ் செம அருமையாக இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top