Joher
Well-Known Member
தாழ்வுணர்ச்சி .....அவனும் தான் என்ன பண்ணுவான் .....ஜெயந்தி எதுக்கு அவனை கல்யாணம் பண்ணினா ......பிடிச்சதாலா இல்லை நன்றி உணர்ச்சியை ...... நன்றி உணர்ச்சி அவனுக்கு வேண்டாம் .....பிடிச்சு அவனுக்கு எல்லாமா இருக்கணும் அவனுக்கு ....ரொம்ப நியாயமான ஆசை .....
ஜெயந்திக்கு அவனை பிடிக்குது .....அவனோட வாழ்க்கை பிடிக்குது .....குழந்தை பெத்துக்க பிடிக்குது .....எல்லாமே சரி தான் .....அவனோட கடந்த காலம் தெரிய வேணாம் என்ற இடத்துல சறுக்கிடறா ...அவனுக்கு தன்னோட எல்லாம் தெரிஞ்சு தன்னை விரும்பணும் .....அவ மைண்ட் வாய்ஸ் பேசறதோட சரி....
இப்போ கோபால் அப்பா அதிகமாவே பேசிட்டார் .....இவனும் பேசிட்டான் .....
அடிச்சது தப்பு தான்....... அவனே உணர்ந்துட்டான்........
ரவுடி பய......
யாருமில்லாத பய......
அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு மீசை வச்சி சுத்தணும்???????
போலீஸ் ஸ்டேஷன் போய் அப்புறம் மருது வீட்டிற்கும் போய் அண்ணா சொல்றப்போ மீசை இல்லையா?????
பொண்ணு கேக்குறப்போ பொண்ணு ஓகே சொன்னப்போ சும்மா தானே இருந்தார்....... அப்பவும் மீசை இல்லையா?????
இதுவரை ஒரு அப்பாவா எங்கேயும் பேசலை.......
அம்மாவும் ஹெல்ப் வேணும்னறப்போ தம்பி சொல்லிட்டு ஒரு மனுசனா கூட மதிக்கலை.....
இனி பொண்ணு என்ன முடிவெடுக்குதோ........
அதுக்கு இந்த மீசை வச்ச அப்பா என்ன சொல்றார்னு பார்க்கலாம்......
கடந்த காலம் அவனா சொல்றது better.........