Neengaatha Reengaaram 16

Advertisement

Joher

Well-Known Member
என்ன தான் கோபம் இருந்தாலும் ரெண்டு பேருமே பேசியிருக்கலாம்........
ஜெயந்தி கேட்கும் கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்றான்........

அவன் பேசலைன்னு பேசாமலே இருக்கிறது, பிரச்னையை சரி பண்ணாமல் அம்மா வீட்டுக்கு ஓடுறது.......... தனி படுக்கை........ ஜெயந்தி தப்பு........
கோபம் வரத்தான் செய்யும்........

2 வருட பிரிவும் தேடலும் இருந்தாலும் அவன் பண்ணுறதுக்கு பதிலுக்கு பதில் செய்தால் பிரச்சனை பெருசா தான் ஆகும்........
அடிச்சி இடைவெளி பெருசா போச்சு.......
முகம் வீங்க உதடு கிழிய......... அம்மாக்கு தெரியத்தானே போகுது.......

அவளை பற்றி எல்லாமே தெரியுதானே........
அப்புறம் என்ன இவ்ளோ கோபம் இவனுக்கு.......

அம்மா வீட்டின் well-being பார்க்கிறவள் தன்னோடதை கோட்டைவிடுறாளே.......

பொத்தி பொத்தி வச்சி வளர்த்த பொண்ணுன்னு நிரூபிக்கிறாள்.......
 

Saroja

Well-Known Member
பேசுனது எல்லாமே சரிதான்
ஆனா அடித்தது சரியில்லை
அவஙகளுக்கு பயம்னு சொன்னா எப்படி
அவங்க அம்மா நல்லா தானே பேசுவாங்க
இனி என்ன செய்ய :sleep:
 

Manimegalai

Well-Known Member
படிச்ச பொண்ணா பாரு
ஒரு டிகிரியாவது படிச்சிருக்கனும்..
வசதி வச்சு என்ன செய்யப்போற
பெண் அழகை பற்றி பேசுவது
ஜெயந்திக்குள் உள்ள
வேறொரு குணம் புரிந்த தருணம்..
ஒன்னும் தெரியாது சொல்ல
முடியாதமாதிரியான உரையாடல்..
அதுவும் மருது கேட்கிறமாதிரி.
பேசிட்டாங்க.
 

ThangaMalar

Well-Known Member
:love: செம எப்பி..
எல்லா பாயிண்டும் சும்மா தெறி..
ஆனால் அடி
கண்டிக்க தக்கது..
நிகழ்காலத்தை வாழுங்கடா
இருவருக்குமே பிடிக்கும் தெரியுதுல...
இத்தோட விடுங்க போதும்..
ஏன் வெறுப்பு...இறந்தகாலம் பற்றிய விவாதம்..
நீ ஈசியா சொல்லிட்ட..
அவங்களுக்கு தெரியலையே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top