Suvitha Well-Known Member Apr 14, 2019 #33 கல்யாணத்துக்கு முன்னே வேலைக்காக ஜெயந்தியை வெளிநாடு செல்ல சம்மதித்த மருதுவின் மனது, இப்போ மனைவியை பிரிவதற்கு சண்டித்தனம் பண்ணுதே... "என்னடா காதல் இது... எவன் சொன்ன பாடம் இது..."
கல்யாணத்துக்கு முன்னே வேலைக்காக ஜெயந்தியை வெளிநாடு செல்ல சம்மதித்த மருதுவின் மனது, இப்போ மனைவியை பிரிவதற்கு சண்டித்தனம் பண்ணுதே... "என்னடா காதல் இது... எவன் சொன்ன பாடம் இது..."
banumathi jayaraman Well-Known Member Apr 14, 2019 #35 கட்டுனா இவளைக் கட்டணுண்டா கட்டிட்டான் ஆனால் அதில் ஒரு உயிர்ப்பில்லையே, மல்லிகா டியர்
mila Writers Team Tamil Novel Writer Apr 14, 2019 #37 கல்யாணம் ஆகியும் மருது life ஏதோ missing என்றே போகுது. இதுல ஜதிய வேற miss பண்ண போறானா? பிரிவு உறவை பலப்படுத்தட்டும் ஜெயந்திக்குள்ளும் காதல் மலரட்டும்
கல்யாணம் ஆகியும் மருது life ஏதோ missing என்றே போகுது. இதுல ஜதிய வேற miss பண்ண போறானா? பிரிவு உறவை பலப்படுத்தட்டும் ஜெயந்திக்குள்ளும் காதல் மலரட்டும்
aravin22 Well-Known Member Apr 15, 2019 #39 எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரவேண்டும் என்று மருது காத்திருக்க,ஜெயந்தி நன்றியை மட்டும் அடைக்க வந்துவிட்டார் என்று வருத்தமோ. நன்றி
எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரவேண்டும் என்று மருது காத்திருக்க,ஜெயந்தி நன்றியை மட்டும் அடைக்க வந்துவிட்டார் என்று வருத்தமோ. நன்றி
sumiram Well-Known Member Apr 15, 2019 #40 marriage mudinthachu ini eppadi avalukku love varum ena ariya avaludan waiting dear