Neengaatha Reengaaram 10

Advertisement

Suvitha

Well-Known Member
கல்யாணத்துக்கு முன்னே வேலைக்காக ஜெயந்தியை வெளிநாடு செல்ல சம்மதித்த மருதுவின் மனது, இப்போ மனைவியை பிரிவதற்கு சண்டித்தனம் பண்ணுதே...

"என்னடா காதல் இது...
எவன் சொன்ன பாடம் இது..."
 

mila

Writers Team
Tamil Novel Writer
கல்யாணம் ஆகியும் மருது life ஏதோ missing என்றே போகுது. இதுல ஜதிய வேற miss பண்ண போறானா?:rolleyes:
பிரிவு உறவை பலப்படுத்தட்டும்:)
ஜெயந்திக்குள்ளும் காதல் மலரட்டும்:love:
 

aravin22

Well-Known Member
எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரவேண்டும் என்று மருது காத்திருக்க,ஜெயந்தி நன்றியை மட்டும் அடைக்க வந்துவிட்டார் என்று வருத்தமோ.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top