அருமை டியர்.
இந்தம்மா கௌசல்யா நகையையும் மகனுக்கு தூக்கி கொடுத்தாச்சு. மக கல்யாணம் அன்னிக்கு தான் சக்திவேலுக்கு தெரியுமோ நகை விவகாரம்??
வள்ளிக்கு இருக்க மன கஷ்டத்துக்கு கௌசல்யாவை என்ன பேச்சு பேசி இருக்கலாம்??
ஆனாலும் கௌசல்யாவுக்கு இம்புட்டு ஆணவம் ஆகாது.