Nee Ennul Yaaradaa 22

Advertisement

Supraja

Well-Known Member
Mana niraivaga irukku.Thank you writer for this Chithie character Bharani Saradha kudumbam saarbaagavam ottu motha readers kkum representative voice aga irunthathukku
 

Mathykarthy

Well-Known Member
அதிரடி சித்தி.... சூப்பர்.... :love::love::love::love:இப்போ தான் சந்தோசமா இருக்கு.... கௌசியை கேள்வி கேட்க ஒருத்தராவது இருக்காங்களே ன்னு.. இப்படி யாரும் கேள்வி கேட்காததால தான் கௌசி ஓவரா வாய் பேசுறாங்க..... சக்திவேல் அதட்டல் எல்லாம் மருமககிட்ட தானா... பொண்டாட்டி வாயை அடக்க முடியல.... பொண்ணு அவ கல்யாணத்துக்கு அவளே எல்லாம் செஞ்சுக்கிறா.... அப்புறம் அம்மா எதுக்கு..... அந்த கேடு கெட்ட பையனுக்கு வக்காலத்து வாங்கவா... கௌசல்யாக்கு அறிவும் இல்லை.... மனசாட்சியும் இல்லை.... இன்னமும் சாரதா ஏன் இவங்ககிட்ட அமைதியா போகணும்....
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
இந்தம்மா கௌசல்யா நகையையும் மகனுக்கு தூக்கி கொடுத்தாச்சு. மக கல்யாணம் அன்னிக்கு தான் சக்திவேலுக்கு தெரியுமோ நகை விவகாரம்??
வள்ளிக்கு இருக்க மன கஷ்டத்துக்கு கௌசல்யாவை என்ன பேச்சு பேசி இருக்கலாம்??
ஆனாலும் கௌசல்யாவுக்கு இம்புட்டு ஆணவம் ஆகாது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top