நீங்க ரெண்டு பேரும் சேந்து இருந்து மட்டும் எண்ணத்தை கிழிச்சியங்க... என்ன பாரு சண்டை.... பிள்ளைக்கும் புரிய வயசு வர போகுது இப்படி அடிச்சி கிட்டு இல்லமா தனி யாவே இருங்க கொஞ்சம் நாளுக்கு.....
நீ திரும்ப வெளிநாடு எங்கையது போய்ட்டு வா கண்ணன் ஒரு 3 மாசம் .... சுந்தரி நீயும் நிதனான யோசி.....
போங்க ரெண்டு பேரும் அங்குட்டு