ThangaMalar
Well-Known Member
சின்ன வயசு அவளுக்கு..நான் எப்ப சோகமாக தொடங்கினேன் ...மீரு..
அவள் கேட்டாள்...மற்றவங்க சொன்னதை கேட்காமல்..தாராளமாக கொடுக்கிறாள்
என்ன தெரியும்?...
தோற்றம் பிடிக்கலனா எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்சே பா நீ?
சின்ன வயசு அவளுக்கு..நான் எப்ப சோகமாக தொடங்கினேன் ...மீரு..
அவள் கேட்டாள்...மற்றவங்க சொன்னதை கேட்காமல்..தாராளமாக கொடுக்கிறாள்
அவனையும் கட்டாயப்படுத்தி இருப்பாங்க..அவன் என்ன கிழவனா..சின்னப்பையன் தானே...படிச்சே முடிக்கலயே...சின்ன வயசு அவளுக்கு..
என்ன தெரியும்?...
தோற்றம் பிடிக்கலனா எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்சே பா நீ?
ஆனா அவன் தானே விவாகரத்து கேட்கிறான்...அவனையும் கட்டாயப்படுத்தி இருப்பாங்க..அவன் என்ன கிழவனா..சின்னப்பையன் தானே...படிச்சே முடிக்கலயே...
அதைத்தான் மௌனராகம் லயே சொல்லி கொடுத்ததே...சினிமா..சீரியல்..என்று எல்லாம் சொல்லுதே...நடிகை போல அழகாக இருக்கணும் னு..ஆனா அவன் தானே விவாகரத்து கேட்கிறான்...
இதுக்கு மட்டும் விவரம் இருக்கா...
சின்னப் பையன் பாக்குற வேலய பாரு...
Sorry பாத்த வேலய பாரு....
அதைத்தான் மௌனராகம் லயே சொல்லி கொடுத்ததே...சினிமா..சீரியல்..என்று எல்லாம் சொல்லுதே...நடிகை போல அழகாக இருக்கணும் னு..
அவன் கேட்டால்...இவள் ஏன் கொடுத்தாள்..
பொதுவாக நம்ம சமுகத்தில் பெண்கள் தான் பொறுப்பு அதிகம் என்று தானே எண்ணுகிறார்கள் ...
வீரியம் காரீயம் பெரிதான்னு சொல்லி இருக்கிறாங்களே..வேணாம்னு போறவனை இழுத்தா பிடிக்க முடியும் ....