ரவி அவனாவே அவனை வளர்த்திக்கிட்டவன்...... நான் தான் என்கிற அகங்காரம்.......
ஷர்மிக்கு பணக்கார திமிர்..... அம்மா போனதும் தனிமை....... அப்பாவோட திரைமறைவு வாழ்க்கை....... அதனால் வரும் கோபம்...... அதுவும் ரவி மேல......
இந்த ரெண்டு பேரையும் இணைக்கிறதே பெரிய சவால் தான்.......
'நீ நீயா இருந்துக்கோ எனக்காக நீ மாறணும்னு நான் எப்போ சொன்னேன்??? எல்லாம் நீயா செஞ்சிட்டு எனக்காகா எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணினேனேனு சொல்லாத'........
இவனுக்கு ரொம்ப கொழுப்பு........ வீட்டுல 8 மணி வரைக்கும் கூட தூங்குங்க....... கல்யாணத்துக்கப்புறம் தூங்கமுடியுதா???
அப்புறம் என்ன 'எல்லாம் நீயா செஞ்சிட்டு'
அடேய் லூஸாப்பா நிறைய விஷயங்கள் ரெண்டு பேரும் அதுவும் பொண்ணுங்க அதிகமா விட்டுக்கொடுக்குறாங்க....... நீ எப்படி சொன்னாலும் அதான் உண்மை...... ஆனால் கேட்டால் நான் சொல்லலையே நீயா தானே செஞ்சா னு தான் பதில் வருது.....
இதெல்லாம் சொல்லாமலே செய்றது தாண்டா வாழ்க்கையின் சூட்சுமம்.....
பணம் தவிர அவன் எல்லாமே ஷேர் பண்ணுறான்.......
ஷர்மி உனக்கு நானிருக்கேன் என்கிற உணர்வை கொடுத்தாள்.......
இந்த ரெண்டும் இருந்தாலே வண்டி நல்லாவே ஓடும்......
கடைசியில் ஷர்மியின் செய்கையே அவனின் கர்வத்தை நிலைக்க செய்தது
ரொம்ப தாண்டா உனக்கு...... இந்த விஷயம் ஷர்மிக்கு தெரியுமா???