Naan Enathu Manathu 33 2

Advertisement

Joher

Well-Known Member
ரவி அவனாவே அவனை வளர்த்திக்கிட்டவன்...... நான் தான் என்கிற அகங்காரம்.......
ஷர்மிக்கு பணக்கார திமிர்..... அம்மா போனதும் தனிமை....... அப்பாவோட திரைமறைவு வாழ்க்கை....... அதனால் வரும் கோபம்...... அதுவும் ரவி மேல......
இந்த ரெண்டு பேரையும் இணைக்கிறதே பெரிய சவால் தான்.......

'நீ நீயா இருந்துக்கோ எனக்காக நீ மாறணும்னு நான் எப்போ சொன்னேன்??? எல்லாம் நீயா செஞ்சிட்டு எனக்காகா எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணினேனேனு சொல்லாத'........
இவனுக்கு ரொம்ப கொழுப்பு........ வீட்டுல 8 மணி வரைக்கும் கூட தூங்குங்க....... கல்யாணத்துக்கப்புறம் தூங்கமுடியுதா???
அப்புறம் என்ன 'எல்லாம் நீயா செஞ்சிட்டு'
அடேய் லூஸாப்பா நிறைய விஷயங்கள் ரெண்டு பேரும் அதுவும் பொண்ணுங்க அதிகமா விட்டுக்கொடுக்குறாங்க....... நீ எப்படி சொன்னாலும் அதான் உண்மை...... ஆனால் கேட்டால் நான் சொல்லலையே நீயா தானே செஞ்சா னு தான் பதில் வருது.....
இதெல்லாம் சொல்லாமலே செய்றது தாண்டா வாழ்க்கையின் சூட்சுமம்.....

பணம் தவிர அவன் எல்லாமே ஷேர் பண்ணுறான்.......
ஷர்மி உனக்கு நானிருக்கேன் என்கிற உணர்வை கொடுத்தாள்.......
இந்த ரெண்டும் இருந்தாலே வண்டி நல்லாவே ஓடும்......

கடைசியில் ஷர்மியின் செய்கையே அவனின் கர்வத்தை நிலைக்க செய்தது :p:p:p
ரொம்ப தாண்டா உனக்கு...... இந்த விஷயம் ஷர்மிக்கு தெரியுமா???
 

Nilaajothi

Well-Known Member
அருமை, ஷர்மி ரவீந்திரன்னை அவன் மனம் போல் ஏற்று கொள்ள துவங்கிவிட்டாள், ரவிக்கு ஷர்மி மட்டும் அனைத்தும் ஆகி போனால் வாழ்வில் (y)(y)(y):love::love::love:
 

Gomathianand

Well-Known Member
ரவீந்திரனின் பார்வையில் அவன் முடிவு சரியே.....ஷர்மி பணத்தை எடுத்தால் என்ன தான் அவன் உழைப்பானாலும் அது அவனின் உழைப்புக்குப் பெருமையாகாது.....
கல்யாணம் ஆயிட்டா தம்பதிகளுக்குள் சூடு,சுரணையெல்லாம் பார்க்கக் கூடாது அப்போ தான் வாழ்க்கை சுமூகமாக இருக்கும்.....
நான் எனது மனதுன்னு எதுவும் மாறாமல் அப்படியே இருக்கிறான் ரவீந்திரன்(y)
ஷர்மி மாற்றிக்கொண்டாள்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top