banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்
ஸ்ஸ்சப்பா
இப்போதைய சண்டைக்கு காரணம் ரவீந்திரன்தான்
இவன் முகத்தில் கவலையைப் பார்த்து ஷர்மிளா கேட்கும் பொழுதே பணக் கஷ்டம்ன்னு ரவி சொல்லியிருக்கணும்
சொல்லலை
இப்போ கும்பகோணம் வீட்டை விற்பது பற்றியும் ஒண்ணும் சொல்லவில்லை
அப்போ அவளிடம் நல்லா மாட்டிக்கிட்டு முழி, ரவி
ஷர்மியின் கோபம் நியாயமே
ஓ, சந்தோஷும் ஷர்மிளாவும் ஒண்ணு விட்ட அத்தை பிள்ளைகளா?
Last edited: