நான்.. எனது... குடும்பம்....
அனைவரையும் வரவைத்து பாதுகாப்பு கொடுத்து.... ரவி பொறுப்பு மிக்க மகன்....
என்ன தான் சொல்லி இருந்தாலும் குழந்தை என்று வந்த பின் ஒரு தாய் ஆக சீதா அம்மா ஷர்மி ஐ கவனிப்பது ... விட்டு கொடுக்காமல்...குத்தி காட்டாமல் மகிழ்ச்சி அடைவது அருமை....
..