Naan Enathu Manathu 31

Advertisement

Joher

Well-Known Member
சக்திக்கு ஆப்பூ வைக்காதிங்க ஜோ..
விஜய் சக்தி பாவம்
நீயேன் கவலைப்படுற....... நானா எழுத போறேன்....... மல்லி முடிச்சுடுவாங்க......
அடுத்து விஜயன் வரட்டும்......
 

Saroja

Well-Known Member
அம்மாட நல்ல வேலை
சீதாம்மா நான் இருக்கேன்
சொல்லிட்டாங்க
ரவி இப்படி எல்லா விசயங்களையும்
தன் மனசுக்குள்ள வைக்கிறத
முதலில் மாத்தனும்
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் episode :love:
இப்படி டக்குனு சொல்லிட்டான்
சீதா அம்மா சந்தோசம் மிகுந்த நிறைவைத் தருகிறது.
கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்...
ஏன் தனியா சமாளிக்கிறான்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இப்போ இவ்வளோ பெரிய பங்களாவும்
இப்படி ஒரு ஃபைனான்ஷியல் பிரச்சினை வந்தா

எப்படி அடுத்த எப்பில முடியும் சந்தேகம் வருமா இல்லையாஆஆ
மச்சான் துணை இருக்குல...
 

Nilaajothi

Well-Known Member
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ், அருமையான பதிவு, ரவி, ஷர்மி வாழ்வில் மீண்டும் புது வரவாக குழந்தை பேரு அருமை, சீதா ஒரு தாயாக ஷர்மியிடம் ரவிஇப்பொழுது இந்த குழந்தை விசயம் யாரிடம்மும் சொல்ல வேண்டாம் என்று ரவியின் நலன் முன்னிறித்தி கூறுவதும் சரியே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top