MythiliManivannan
Well-Known Member
Nalla kelvi. Mam pls reply'நாம் தான் எல்லாம்...
என்னால் மட்டும் தான் முடியும்ன்ற
நினைப்பு எப்போ ஒரு மனுஷனுக்கு வந்தாலும்
அவனுடைய அழிவு அப்போதிலிருந்து ஆரம்பம்'
Your quote ,Malli...
ராஜேஷக்கு மட்டும் தானா?
இல்லை.........
ஈஷூக்கும் பொருந்துமா?