Lakshmi Ganapathy's Neeyoru Thirumozhi Sollaai 1

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
புதிய கதைக்கு வாழ்த்துகள் ஆதிமா.

பெரிய குடும்பத்தில் பெரிய பெரிய குழப்பங்கள் இருக்கும் போலவே.
அருமையான தொடக்கம் ஆதிமா.
நன்றி சுவி.. :love::love::love:
 

amuthasakthi

Well-Known Member
பாதி கூட படிக்கல...சில மாதங்களுக்கு முன்ன இறந்த அப்பா ஞாபகம் வந்திருச்சு...நான் கேட்ட அதே கேள்விய மஹதியும் கேக்குறா...என்ன அவசரமோ இவங்களுக்கெல்லாம்...

மைன்ட் செட் ஆனதும் படிக்கிறேன்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
பாதி கூட படிக்கல...சில மாதங்களுக்கு முன்ன இறந்த அப்பா ஞாபகம் வந்திருச்சு...நான் கேட்ட அதே கேள்விய மஹதியும் கேக்குறா...என்ன அவசரமோ இவங்களுக்கெல்லாம்...

மைன்ட் செட் ஆனதும் படிக்கிறேன்
பழசை நினைவு படுத்தியதற்கு மன்னிக்கவும். மெதுவா படிங்க.

அப்பறம்.. இன்னொன்னு. 'எதுவும் கடந்து போகும்'

எங்கப்பா இரண்டு வருஷம் முன்ன இறந்தபோது நா இப்படித்தான் அவரைப் பாத்து கேட்டேன்.
இன்னிக்கு வரைக்கும் அவரைப் பத்தி யோசிக்காத நாளே கிடையாது. ஆனா.. நிஜத்தை ஏத்துக்கணும் இல்லியா?
 

P.Barathi

Well-Known Member
Interesting start with a complex family with sad situation. Looks like Mahadhi will be the supporting pillar of the family and their organisation and Ashuthosh will support her.:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top