banumathi jayaraman Well-Known Member Mar 9, 2018 #12 அந்தக் காதலில், இங்கே ஷியாம், முதலில் நல்லவனாகயிருந்து, வீணாய் போன அண்ணன் சுரேந்திரனின் பேச்சைக் கேட்டு வீணாய் போயிட்டானே பா, கவிப்ரிதா டியர்?
அந்தக் காதலில், இங்கே ஷியாம், முதலில் நல்லவனாகயிருந்து, வீணாய் போன அண்ணன் சுரேந்திரனின் பேச்சைக் கேட்டு வீணாய் போயிட்டானே பா, கவிப்ரிதா டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 9, 2018 #13 ஏண்டீம்மா, மதுஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ? டெல்லிக்கு, ஷியாமோட ஓடிப் போறதிலே, இருக்கிற தைரியம், துணிச்சல், எல்லாம், தாய் மாமன் ருத்ரனை, கல்யாணம் பண்ணிக்க வீட்டில் முடிவு பண்ணும்பொழுது எங்கே போனதும்மா?
ஏண்டீம்மா, மதுஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ? டெல்லிக்கு, ஷியாமோட ஓடிப் போறதிலே, இருக்கிற தைரியம், துணிச்சல், எல்லாம், தாய் மாமன் ருத்ரனை, கல்யாணம் பண்ணிக்க வீட்டில் முடிவு பண்ணும்பொழுது எங்கே போனதும்மா?
banumathi jayaraman Well-Known Member Mar 9, 2018 #14 சரி, அப்படித்தான் ஓடிப் போனவள், அதே தாய் மாமன், ருத்ரன் கண்ணிலேயே, மாட்டுவியா, மதுப் பொண்ணே?
banumathi jayaraman Well-Known Member Mar 9, 2018 #15 ஹா... ஹா... ஹா................... ருத்ரன், செமத்தியாக கொடுத்தான், மதுஸ்ரீ, ஷியாம், இரண்டு பேருக்கும், ஆளுக்கு ஒண்ணு?
ஹா... ஹா... ஹா................... ருத்ரன், செமத்தியாக கொடுத்தான், மதுஸ்ரீ, ஷியாம், இரண்டு பேருக்கும், ஆளுக்கு ஒண்ணு?
banumathi jayaraman Well-Known Member Mar 9, 2018 #16 சௌந்தர், பயந்தபடியே கடைசியில் ஆகிவிட்டதே, கவிப்ரிதா செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Mar 9, 2018 #17 முன்பு, ஷியாமின் அப்பாவால், இப்போ மகனால், சௌந்தர் திரும்பவும் அவமானப்பட்டு விட்டாரே பா, கவிப்ரிதா டியர்?
முன்பு, ஷியாமின் அப்பாவால், இப்போ மகனால், சௌந்தர் திரும்பவும் அவமானப்பட்டு விட்டாரே பா, கவிப்ரிதா டியர்?
banumathi jayaraman Well-Known Member Mar 9, 2018 #18 மதுஸ்ரீ ஓடிப் போகும் வரை இந்த வரதராஜன், என்ன செய்து கொண்டிருந்தார் பா? இவர் அவளை என்னத்தை கண்காணிச்சு கிழிச்சாரோ, கவிப்ரிதா டியர்?
மதுஸ்ரீ ஓடிப் போகும் வரை இந்த வரதராஜன், என்ன செய்து கொண்டிருந்தார் பா? இவர் அவளை என்னத்தை கண்காணிச்சு கிழிச்சாரோ, கவிப்ரிதா டியர்?
kavipritha Writers Team Tamil Novel Writer Mar 9, 2018 #19 ayyo sis... ipadi kelvi kettaal.... pea.... pea.... thaan...naan....
monies Well-Known Member Mar 9, 2018 #20 Shyam anna na nambi mosam poitane Unmai nilai triyarPa Kalam kadandrukumo