Kavipritha's Nee Ennul Yaaradaa Epilogue

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

கமல் எல்லாம் திருந்தினாதான் அதிசயம்... இன்னும் கொஞ்சம் வயசாகும் போது பொண்டாட்டி, பிள்ளைங்களோட அருமை தெரியும்.... அப்ப காலம் ரொம்ப தூரம் கடந்து போயிருக்கும்.... சாரதா, புருஷன் துணை இல்லாம ரெண்டு பிள்ளைங்களையும் ரொம்ப அருமையா வளர்த்து இருக்காங்க...

அடடா! ஒரு குலாப் ஜாம்முனே, ஜாம்மூன் வித் ஐஸ்கிரீம் கேட்க்குதே..!! பரணி மாமா இப்பவும் அதே இயல்போட கடமை தவறாத கணவனா இருக்கிறார்...

 
Last edited:

Novel-reader

Well-Known Member
Lovely epilogue.
பரணி மாமா மாறவே மாட்டார். ஆனாலும் காயூவை மயக்கிடுவார்.

கௌசல்யா - கமலுக்கு ரொம்ப pratical - ஆன படிப்பினை.

சாரதா character என்றென்றும் அழகு தான்.

இனியன், உமேஷ் இரண்டு பேருமே அழகா கமலை அவங்க style -ல handle பண்ணிட்டாங்க.
 

உதயா

Well-Known Member
கமலுக்கு இப்போ கூட குடும்பத்தோட அருமை தெரிஞ்ச மாதிரி‌ தெரியல‌ ...
அம்மாவுக்கு உதவ முடியலை என்று தான் வருத்தபடுறானே தவிர தன் பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டோம் என்று தோணவே இல்லை....

அடேய் பரணி வீட்டுல உள்ள எந்த விஷேஷத்திலும் கலந்துக்காமல் அப்படி என்ன தான் சம்பாதிக்கிறியோ .....

மூனு குடும்பமும் சேர்ந்து சந்தோஷமாக நிறைவான வாழ்க்கை வாழுறாங்க ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top