எப்படியோ மதுவுக்கும் செழியனுக்கும் நல்லபடியாக கல்யாணம் நடந்திருச்சு
தம்பதிகள் இரண்டு பேருக்குமே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது
ஏன்ப்பா அப்போ புத்திகெட்டுப்
போய் அப்படி ஒரு காரியத்தைச் செய்யணும்?
இப்போ இப்படி ஒரு நிலைமையை உருவாக்கணும்?
அதுக்குத்தான் படிக்க வேண்டிய
சமயத்திலே படிக்கணும்
லவ் பண்ண வேண்டிய
நேரத்துல லவ் பண்ணனும்,
கார்த்திகா டியர்